Thursday, August 22, 2024

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பியதற்குக் கவிதை!


புகழ்ந்தாலும் இல்லை இகழ்ந்தாலும் நாளும்

சமமாக ஏற்கப் பழகு! மழையும்

கதிரொளியும் இங்கே மலர்கள் வளர

பயன்படும் கோலம்போல் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home