Thursday, August 22, 2024

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பியதற்குக் கவிதை!


கடலோரம் நிற்கும் மரத்தடியில் மேசை

துணிவிரித்த மேசையில் தட்டில் உணவு

மனங்குளிர உட்கார நாற்காலி மூன்று

வரவேற்க அன்பாய் வணக்கத்தைச் சொல்லும்

தரமான நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home