Friday, September 13, 2024

வசந்தா எழுந்து வா!


 *தங்களின் மன வேதனையை நன்கு அறிய முடிகிறது.காலத்தின் கையில் நாம்.உலகம் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியாததா?.மன வேதனை மனிதனுக்கு இடும்பைதான்.என்ன செய்ய.வசந்தம் உண்டாகும் வாழ்வில்.நம்பிக்கை ஒன்றே பலம்.*

நண்பர் கணியன் கிருஷ்ணன்

தென்காசி

0 Comments:

Post a Comment

<< Home