Tuesday, September 10, 2024

நண்பர் சேதுமாதவன்



 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


தானியங்கி வண்டியும் மாற்றுத் திறனாளி

தானியக்கும் வண்டி மிதிவண்டி காலாற

சாலையில் மெள்ள நடக்கும் சிறார்களும்

காலைப் பொழுதினை அந்த மருதநிலம்

சாலையோரத் தென்னையுடன் கூறவே அன்புடன்

காலை வணக்கத்தைக் கூறுகின்றார் வாழ்கவே!

காலை விடியலை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home