Wednesday, December 25, 2024

யாருமில்லை!

 யாருமில்லை!

எனக்கென்று யாருமில்லை! உண்மையாய் உள்ள

நிலைதன்னைக் கண்டறிந்து சொல்ல எவரும்

துணைவர வில்லை! தனிமை நெருப்பில்

இணைந்தே கருகுகின்றேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home