Wednesday, January 15, 2025

புல்வாய்க்கரை


 புல்வாய்க் கரையில் பொற்கைத் தலைமையில் கவியரங்கம்!


அக்காலம்!


பொற்கைத் தலைமையில் புல்வாய்க் கரையூரில்

நற்றமிழ்ப் பாவரங்கம் அக்காலம் பாடினோம்!

பொற்காலந் தன்னை நினைக்கின்றேன் இன்றும்நான்!

அக்காலம் பொற்காலந் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home