உளைச்சலின் தூது!
அமைதியான ஆழியில் வன்புயல் தோன்றி
அமளியாக்கும் கோலம்போல் இல்லற வாழ்வின்
அமைதியைச் சீர்குலைக்கும் சூழ்நிலைகள் தோன்றும்!
அமளியில் தத்தளிக்கும் இல்லறம் நாளும்!
அமளி உளைச்சலின் தூது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:17 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home