வலையபட்டி கன்னியப்பன்
Valayapattikanniappan:
உரைத்தாளே காதலைத்தான்...
Madurai Babaraj:
வலையபட்டி கன்னியப்பன்
வண்டமிழ்க் கவிதையிலே
அலைபாயும் உள்ளத்தை
அழகாக எடுத்துரைத்தார்!
மலைத்தேன்நான்! ஐயாவின்
மனநிலையை உணர்ந்துகொண்டேன்!
திளைத்தாரே! கனிந்ததுந்தான்!
திகட்டாமல் சிந்தாமல்!
மதுரை பாபாராஜ்
Valayapattikanniappan:
அருமை; மனம் நிறைந்த பாராட்டு. நன்றி.


0 Comments:
Post a Comment
<< Home