நண்பர் அஷ்ரப் அனுப்பியதற்குக் கவிதை!
ஆற்றல் குறைந்தவர்கள் தங்களுக்குள் தற்பெருமை,
ஊற்றெடுக்கும் வீண்பேச்சு, ஆணவம் போன்றுள்ள
தூற்றுகின்ற பண்புள்ள முட்டாளைக் கொண்டிருப்பார்!
காண்பார்கள் மற்ற அறிவிலிகள் போற்றுவதை!
ஆற்றலை மேம்படுத்தப் பார்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home