இவரா அப்படி?
மழையும் புயலும் புரட்டியே போட்ட
நிலைபோல சண்டை முதல்நாள் மறுநாள்
தலைகீழாய் மாறி அமைதியாவார் வந்து!
இவர்தானா அப்படிச் சண்டைகள் போட்டார்?
எனக்கேட்போம் பார்த்து வியந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:09 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home