மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, July 14, 2025
நண்பர் எழில் புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
நேர்மறை எண்ணமுடன் நல்லதே செய்யவேண்டும்
வாழ்விலென்று ஒவ்வொரு நாளைத் தொடங்கவேண்டும்!
நாளிலே மற்றவரை இங்கே மகிழ்வித்தால்
நாளெலாம் அற்புதந் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
8:53 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கருவேப்பிலை
தன்னிச்சை
நண்பர் முரளி
வாழமாட்டார்! வாழ விடமாட்டார்!
ஐயா துரைசாமி
கடமை உணர்வே சிறப்பு
காத்திருப்போர் பட்டியல்
நண்பர் எழில்புத்தன்
படைப்புகள் 07.07.25
மருமகன் ரவி
0 Comments:
Post a Comment
<< Home