நீரோடை மாமலை புல்தரை மீதுவீடு
லேசாய்ப் பனிமூட்டம் பச்சைச் செடிவகை
ஆசையுடன் காலை வணக்கத்தை மாதவன்
பாசமுடன் சொன்னார் வணங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:39 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home