Monday, October 27, 2025

வானொலி உரை 28.10.25


 [28/10, 09:21] Vovramanujan: 

*அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 28-10-2025  'உலக தேசிய நூல் - முத்தமிழ்க் காப்பியம்! தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*

கேட்டேன்! ரசித்தேன்!அருமை

----------------------------------------------------------------

முத்தமிழ்க் காப்பியத்தை நற்றமிழ்த்

 தூதராய்

கற்றறிந்த ஆசான் இராமா நுசனாரோ

அப்படியே தந்தார் உவந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home