Tuesday, October 21, 2025

புத்தம்புது காலை!

 *அகில இந்திய வானொலி நிலையம் 'புத்தம்புது காலை' அமர்வில் இன்று 22-10-2025  'கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!' தமிழமுதம் வழங்கியுள்ளார் செ.வ.இராமாநுசன்! கேட்டு இன்புறுவோம்!*

----------------------------------------------------------

அமர்வு புத்தம்புது காலை!

அகில இந்திய வானொலி நிலையம்!

நாள்22.10.25

தலைப்பு: கவிவேந்தரின் கட்டுரைச் செய்திகள்!

வழங்கியவர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன்

கவிவேந்தர் பாவேந்தர் இவ்வேந்தர் யாத்த

கவிதைகளைச் சொல்வேந்தர் நற்றமிழ் வேந்தர்

புவிமக்கள் கேட்க இராமா நுசனார்

தெளிவாய் உரைத்திட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home