இந்தப்பா டல்தன்னை அம்மாதான் பாடுவாள்!
தன்பிள்ளை தூங்குவான் கேட்டுதான் அன்றாடம்!
அம்மாதுள் ளாதுள்ளா என்றேதான் தூளியில்
எட்டித்தான் பார்த்தே அடம்பிடிப்பான் அன்றுதான்!
அம்மா சலிக்கமாட்டாள் கேட்டு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:28 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home