சிக்கலை உண்டாக்காதே!
சிக்கல்கள் தானாக வந்துசேரும் வாழ்க்கையில்
சிக்கலை உண்டாக்கிச் சிக்கலுக்குள் சிக்குகின்ற
குற்றத்தைச் செய்வாரை என்னென்று கூறுவது?
சிக்கல் தவிர்ப்பதே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:56 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home