Wednesday, April 22, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிந்தனை செய்யாமல் நீங்கள்

 எதைச்செய்ய

ஏலுமோ அந்தச் செயல்களைச்

 செய்யலாம்!

மற்றவர்கள் என்னசெய்வார்?

 காத்திராமல் செய்யலாம்! 

உங்கள் செயல்களே வேர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home