நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
புத்தபூர்ணி மாநாளில் நீங்களும்
உங்களது
அன்புக் குடும்பமும் நல்லமைதி அன்புடன்
என்றும் கருணை வளமுடன் புத்தரின்
நல்லாசி பெற்றேதான் வாழியவே
புத்தரின்
ஆசிகள் வாழ்வை மகிழ்ச்சியுடன்
உள்ளொளி
நாளும் பெருகவும் வாழ்க்கை முழுவதும்
ஆர்வமுடன் இங்கே தொடர்ந்து
ஒளிபடர்ந்தே
வாழ்வின் இருளகற்ற வாழ்த்து.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home