நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக்
கவிதை!
சிக்கலான நேரத்தில் கூட அமைதியாக
எப்போதும் இங்கே இருப்பதற்குக்
கற்கவும்!
சுற்றியுள்ள சூழல்கள் உங்கள்
கவனத்தை
முற்றிலும் பாதிக்க விட்டு விடாதீர்கள்!
உங்கள் இலக்குகளைச் சாதித்துக்
காட்டுங்கள்!
எப்போதும் நல்லமைதி காட்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home