அம்மா நிலம்துரை அனுப்பிய
ஓவியத்திற்கு கவிதை!
பச்சை இலைகளோ எட்டித்தான்
பார்த்திருக்க
உற்றதோர் ஆற்றலுடன் அம்மா
வரைந்திட்டார்
குற்றமின்றி ஓவியத்தை தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:34 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home