Monday, April 13, 2026

சோர்வடையாதே


 சோர்வடையாதே!


என்ன நடந்தாலும் சற்றும் கலங்காமல்

சந்திக்கும் உள்ளத் துணிவே துணிவாகும்!

ஒன்று நடந்ததும் உள்ளத்தால் சோர்வடையும்

தன்னலம் என்றுமே கேடு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home