Tuesday, July 01, 2008

பெற்றோர்!

உலகம் இதுதான்! உலவடா என்றே
வளமான கல்வியைத் தந்து--தரமாக
வாழ்வதற்கு வாய்ப்புகளால் நம்மை நிமிரவைக்கும்
வேர்களே பெற்றோர் விளம்பு

0 Comments:

Post a Comment

<< Home