Thursday, August 07, 2008

தாய்நாட்டை முன்னேற்று!

நாடு நமக்கென்ன செய்ததென்று கேட்காதே!
நாடு வளம்பெற நாமென்ன--பாடுபட்டோம்
என்றேதான் கேட்டுச் செயல்பட்டால் தாய்நாடு
முன்னேறும் வல்லரசாய்!பார்.

1 Comments:

Blogger Madurai citizen said...

தாய்நாடு எங்கே
முன்னேறும்?

9:35 AM

 

Post a Comment

<< Home