Sunday, July 06, 2008

இவனே மனிதன்!

சூழ்நிலையே தோன்றாமல் இங்கே மனிதனாய்
வாழ்வதோ என்றும் எளிதுதான்--- வாழ்விலே
சூழ்நிலைகள் தாக்கியும் மாறா மனிதனாய்
வாழ்பவனே உண்மை மனிதன்

0 Comments:

Post a Comment

<< Home