Wednesday, July 02, 2008

வசந்தம் வராது!

இளமை வசந்தத்தில் நானும் முதுமை
இலையுதிர்வை எண்ண மறந்தேன்---இலையுதிர்வும்
வந்தது! மீண்டும் வசந்தம் இயற்கைக்கே!
என்றும் எனக்கில்லை பார்.

0 Comments:

Post a Comment

<< Home