Tuesday, July 01, 2008

உலகே நகைக்கும்!

இருந்த சுவடின்றி மக்கி மறையும்
ஒருநிலை கொண்டது வாழ்க்கை--செருக்கின்
நிழலாக மாறி நிலைகுலைந்து வாழ்ந்தால்
உலகே நகைக்கும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home