Wednesday, July 02, 2008

தந்தை!

கடமைக் கடலில் கரைந்திட்ட காயம்!
சிறப்புடன் இங்கே குடும்பம்--அகங்குளிர
வாழக் கரைகாட்டி நின்ற ஒளிவிளக்கு!
நேயம் வணங்கும் நினைந்து.

0 Comments:

Post a Comment

<< Home