Wednesday, July 02, 2008

துள்ளாதே!

பிறக்கும் பொழுதில் எதைக்கொண்டு வந்தோம்?
இறக்கும் பொழுதில் எதைக்கொண்டு செல்வோம்?
பறந்து திரிந்தலைந்து சேர்த்தவை எல்லாம்
உடன்வராது! துள்ளாமல் வாழ்.

(கரு:பகவத் கீதை)

0 Comments:

Post a Comment

<< Home