Sunday, July 06, 2008

பக்குவமே பக்தி!

பக்திப் பழமாகி எண்ணற்றக் கோயிலுக்கோ
அக்கறை யோடிங்கே சென்றாலும்---பக்குவம்
எள்ளளவும் இல்லாத பக்தனை பக்தியோ
எள்ளிநகை யாடிநிற்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home