Tuesday, August 26, 2008

நடுநிலை

வேண்டுமென்றால் ஒட்டி உறவாடி வாழ்வது
வேண்டாம் எனநினைத்தால் வெட்டி விலகுவது
என்ற இருநிலையை விட்டு நடுநிலையில்
நிம்மதியாய் வாழ்வதே வாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home