Tuesday, August 26, 2008

யாகம்!

தாய்தந்தை இன்றித் தவிக்கும் குழந்தைகள்
வாழ்ந்து வளர்ந்த ஒருநிலையில்--வாழ்வை
அமைத்து நிமிர்வதே யாகந்தான் இங்கே!
சுமைகளை வென்றால் சுகம்.

0 Comments:

Post a Comment

<< Home