Sunday, September 06, 2009

இப்படியும் நடக்கும்

மகனும் மகளும் மகிழுந்தில் செல்வார்!
தகப்பனும் தாயும் தெருவில் -- நடந்தேதான்
தள்ளாடித் தள்ளாடிச் சென்றிருக்கும் கோலத்தை
இவ்வாழ்க்கை காட்டும் இயல்பு.

-- மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home