Thursday, July 30, 2009

தன்னலக் காடு!

--------------------------
பெண்களும் ஆண்களும் ஒன்றுவதே வாழ்வாகும்!
பெண்களின்றி ஆண்களும் ஆண்களின்றிப் பெண்களும்
தன்னந் தனியாக வாழ்ந்திருந்தால் வாழ்க்கையே
தன்னலக் காடாகும்! சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home