Saturday, May 02, 2009

உலகளந்த பெருமாள் அன்று! உலகை அளக்கும் நவீன பெருமாள் இன்று!

வரிச்சுமை ஓரடி! விண்பரப்பை முட்டும்
விலைவாசி ஈரடி! மக்களை வாட்டும்
நிலைகளோ மூன்றாம் அடியென்றே வைத்தே
அளக்கும் உலகை அரசு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home