Sunday, April 19, 2009

உலகம் ஒதுக்கும்!

இமைகளாய் அன்று நினைத்தவர்கள் எல்லாம்
சுமைகளாய் எண்ணுகின்றார் இன்று -- தமிழே!
முதுமைப் பருவம் வெறுப்புக்கே வித்தோ?
ஒதுக்கும் உலகம் உணர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home