மதுரை பாபாராஜ் கவிதைகள்

Friday, March 20, 2009

நடுநிலையைப் பேண்

பெற்ற திருமகளா ! வந்த மருமகளா!
குற்றம் எவர்செய்த போதிலும் -- சற்றும்
நடுநிலை கோணாது சொல்லித் திருத்து!
நடுநிலையே ஒற்றுமையின் வேர்.

posted by maduraibabaraj at 8:54 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தமிழ் மொழிபெயர்ப்பு
  • வாழையடி வாழை
  • கம்பராமாயணக் காட்சி-------------------------------...
  • தசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்
  • தசரதன் "ராமன் வந்துவிட்டானா" எனல்
  • சீதா தேவி வருந்தாது வழி நடத்தல்
  • இலக்குவன் சுமந்திரனிடம் கூறியவை
  • இராமன் கூறிய தத்துவம்
  • தேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்
  • இலக்குவன்,இராமன்,சீதை செல்லுதல்

Powered by Blogger