Sunday, March 15, 2009

தசரதன் "ராமன் வந்துவிட்டானா" எனல்

கம்பராமாயணக் காட்சி
--------------------------------------------------------------------------

"இரதம் வந்துற்றது" என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்
"வரதன் வந்துற்றான்" என்ன, மன்னனும் மயக்கம் தீர்ந்தான்;
புரைதபு கமலனாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,
விரத மாதவனைக் கண்டான் " வீரன் வந்தனனோ?" என்றான்.(1992)
=====================================================================
ராமனை ஏற்றிச் சுமந்துசென்ற தேரங்கே
தேனகத்தில் வந்துநின்ற சேதிகேட்டு மன்னனோ
ஊன்விழிகள் துள்ள முனிவனிடம் வந்தானா
ராமன் எனக்கேட்டான் துடித்து.

0 Comments:

Post a Comment

<< Home