Sunday, March 15, 2009

இலக்குவன்,இராமன்,சீதை செல்லுதல்

கம்பராமாயணக் காட்சி
-----------------------------------------
----------------------------------------------------------------------
"சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரிவில்கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது, உணர்த்தவும் ஒண்ணுமோ?" ( 1930)
===================================================

மரவுரி சுற்றிய சீதையோ பின்னும்
பெரியவில்லை ஏந்தி இலக்குவன் முன்னும்
கருமேக ராமன் இடையிலும் செல்ல
கலுழ்ந்தனர் இக்கோலம் கண்டு.

0 Comments:

Post a Comment

<< Home