Sunday, March 08, 2009

சீதை மரவுரி உடுத்து எதிர் தோன்றுதல்

கம்பராமாயணக் காட்சி
----------------------------------------------------------------------------

அனைய வேலை, அகல் மனை எய்தினாள்;
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;
நினைவின், வள்ளல் பின்வந்து, அயல் நின்றனள்;
பனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.(1924)
----------------------------------------------------------------------------------------
அன்பரசி சீதையை யாருமே தூண்டாமல்
தன் கணவன் ராமன் உடுத்திய தைப்போல
அங்கே மரவுரிக் கோலத்தில் வந்தவள்
அண்ணலைப் பற்றிநின்றாள் சார்ந்து.
-------------------------------------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home