Monday, March 02, 2009

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை
=========================================
நாள்தோறும் பார்க்கின்ற காட்சிகளையும் அன்றுதான்
பார்க்கின்ற ஆர்வமுடன் பார்க்கவேண்டும் -- வாழ்விலே
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனநினைக்கும்
எண்ணமே கற்பதின் வித்து.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணா.. நீங்க மதுரையா.. ரொம்ப சந்தொஷங்கோ..

7:29 AM

 

Post a Comment

<< Home