Monday, March 02, 2009

காழ்ப்புணர்ச்சி தேவையா?

மற்றவ ரிடத்தில் இருக்கும் குறைகளை
மட்டுமே பேசுவது கேவலம் -- குற்றம்
குறைகளை விட்டு நிறைகளைப் பேசு!
மறைந்துவிடும் காழ்ப்புணர்ச்சி தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home