Sunday, February 15, 2009

அரவணைப்பின் இன்பம்

தாய்ப்பறவை,கூட்டில் எதிர்பார்த்துக் காத்திருக்கும்!
சேய்ப்பறவை செல்லும் சிறகுக்குள்--சேயிழையாள்
என்னவளின் கைகளுக்குள் நானும் அதுபோல
சென்றேன்!நெகிழ்ந்தேன்!மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home