Tuesday, February 03, 2009

கம்பராமாயணக் காட்சி

கோசலை தசரதனிடம் புலம்புதல்

கானகம் நோக்கி மைந்தன்
கடமையாய் விரைந்தே செல்வான்!
தேனகக் கணவன் நீயோ
திகைத்திட வைத்து விட்டு
வானகம் நோக்கிச் செல்வாய்!
வாழ்விலே கணவன் மைந்தன்
மான்விழி என்னை விட்டே
மறைதலும் தருமம் தானா?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home