Tuesday, February 03, 2009

பொருளில்லார்க்கு

மாத வருமானம் நிற்காமல் வந்தநாளில்
வேதனை இல்லை வசந்தந்தான்-- மாத
வருமானம் நின்றேதான் ஓய்வெடுக்கும் போது
நெருடலுடன் கூட்டணிதான் வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home