Friday, January 30, 2009

கோபம் நெருக்காமல் வாழ்

கோபம் வரும்பொழுது கண்களை மூடிக்கொள்!
கோபத்தில் பேசாதே! கூட்டுக்குள் உள்ளடங்கு !
கோபத்தை ஆளவிட்டால் கொந்தளிப்பே மிஞ்சிநிற்கும் !
கோபம் நெருக்காமல் வாழ்!

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home