Tuesday, January 20, 2009

கம்பராமாயணக் காட்சி!

கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா என்றறிய சீதையோ -- வண்ண
வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தாள் உவந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home