Friday, January 23, 2009

புறங்கூறாதே

விண்ணகத்தைப் பார்த்தேதான் எச்சிலைத் துப்பினால்
நம் எச்சி நம்முகத்தில் தான்விழும் -- நம்முடைய
சொந்தத்தை நாமே புறங்கூறி வாழ்வதும்
அந்தநிலைக்கு ஒப்பென்றே கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home