Sunday, February 01, 2009

இவர்தான் கெட்டவர்

நல்லநல்ல சிந்தனையை உள்வாங்கித் தங்கவிட்டால்
நல்லவராய் என்றும் வளர்ந்திடலாம் -- பொல்லாத
புற்றரவச் சிந்தனையை என்றுமே தங்கவிட்டால்
கேட்டவரை மாறிடுவார் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home