Saturday, January 31, 2009

பக்குவமற்ற பக்தி வீண்!

உறவை வளர்த்துப் பகையை மறக்கும்
சிறந்த நிலையே மனிதம் -- கடவுளைக்
கும்பிடுவோர் இந்த நிலையடைய வில்லையெனில்
அந்தபக்தி என்றென்றும் வீண்.

0 Comments:

Post a Comment

<< Home