Tuesday, February 03, 2009

பொம்மை

இவரா ! அவரா! அனைவருமே என்னைக்
கவண்கற்கள் சொற்களால் தாக்கித் -- துவள்கின்ற
காட்சியைக் கண்டு ரசிக்கின்றார்! பொம்மைபோல்
தாக்குதலைத் தாங்குகின்றேன் ! சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home